/
பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் செளம்ஜியத் கோஷ், மணிக்கா பத்ரா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
ஐடிடிஎஃப் உலக டூர் பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி பிரேசிலின் சான்டாஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 21 வயதுக்குபட்டோருக்கான ஒற்றையர் இறுதிச்சுற்றில் செüம்ஜித் கோஷ் 8-11, 6-11, 11-7, 11-6, 9-11, 11-7, 11-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெஞ்சமின் பிராஸியரை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
மகளிர் 21 வயதுக்குபட்டோருக்கான ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா 11-5, 9-11, 12-10, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் பிரேசிலின் கரோலினை வீழ்த்தினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

