இந்தியாவின் டென்னிஸ் வீரர்களான திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி, கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்த ஜோடி பெற்ற முதல் ஏடிபி பட்டம் இதுவாகும்.
கொலம்பியாவின் போகோடா நகரில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 7-6 (4), 7-6 (3) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரோஜர் வேசன்-நெதர்லாந்தின் இகோர் சிஜிஸ்லிங் ஜோடியை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்திய ஜோடிக்கு சுமார் ரூ. 3.7 கோடி ரொக்கம் பரிசளிக்கப்பட்டது. இருவரும் தலா 250 ஏடிபி தர புள்ளிகளைப் பெற்றனர். இதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் காண்பர்.
திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடிய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

