உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
2013-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் 3-வது கட்டம் கொலம்பியாவின் மெடிலின் நகரில் நடந்தது. இப்போட்டியில் அணிப் பிரிவிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதில், ரஜத் செüகான், சந்தீப் குமார் மற்றும் ரத்தன் சிங் ஆகியோரடங்கிய இந்திய அணி, கொலம்பியாவுடன் மோதியது. இப்போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி 52-50 என்று முன்னிலை பெற்றது. ஆனால் 2-ம் சுற்றில் கொலம்பிய அணி 104-102 என்று முன்னிலை அடைந்தது. மூன்றாவது சுற்றில் இந்திய அணி 158-156 என்று மீண்டும் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து 4-வது சுற்றில் இந்திய அணி 57 புள்ளிகள் பெற்றது. இதனால், 215-210 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

