ஜப்பான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ்-ஹர்மீத் தேசாய் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
ஜப்பானின் யோகோஹமா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி 11-8, 2-11, 11-6, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் கிறிஸ்டியான் கார்ல்சன்-மத்தியாஸ் கார்ல்சன் ஜோடியை வீழ்த்தியது.
இந்திய ஜோடி தங்களின் காலிறுதியில் ஜப்பானின் ஜினுய்டா-யோஷிமுரா ஜோடியை சந்திக்கிறது. முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல் 7-11, 20-18, 5-11, 11-8, 11-6, 11-2 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சியா-ஷெங் லீயை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் 11-9, 3-11, 12-14, 4-11, 4-11 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சியன்-அன் ஷென்னிடம் தோல்வி கண்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

