/
ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி கைதான ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்ட 11 பேரின் போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.
அதையடுத்து, சாகேத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற முதன்மை நீதிபதி லோகேஷ் குமார் சர்மா முன்னிலையில் அவர்களை போலீஸôர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, "கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கும் மற்ற மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர்களுக்கும் உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும். அதனால், இவர்களின் போலீஸ் காவலை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என்று போலீஸôர் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்ட 11 பேரை மேலும் ஐந்து நாள்களுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

