/
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் (ஐடிபிஎல்) போட்டியில் விளையாட பாகிஸ்தான் வீரர் அய்ஸம்-உல் ஹக் குரேஷி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதியின் சார்பில் இந்த ஐடிபிஎல் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக குரேஷி கூறியது:
ஐடிபிஎல் போட்டியில் என்னை விளையாடுமாறு கேட்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளேன் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

