/
ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கம்பீர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கம்பீர் மேலும் கூறியிருப்பது: என்னை பாதித்துள்ள மஞ்சள் காமாலை மிக சாதாரணமானதுதான். அதனால் அடுத்த 4 அல்லது 5 நாள்களுக்குள் பூரண குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். கம்பீரின் மேலாளர் இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

