/
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த தமிழகம் மறுத்து விட்ட நிலையில், தில்லி, புணே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களை அரசு பரிசீலித்து வருகிறது.
இத்தகவலை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆசிய தடகளப் போட்டியை தில்லி, புணே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்ட கடிதம் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளதைத் தொடர்ந்து, அப்போட்டியை தமிழகத்தில் நடத்த தமிழக அரசு சம்மதிக்கவில்லை. இது குறித்து கேள்வி நேரத்தின்போது பேசிய ஜிதேந்திர சிங், தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

