மதுரையில் நடைபெற்று வரும் தென் மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் 2-வது நாளான வெள்ளிக்கிழமை தமிழக ஆடவர், மகளிர் அணிகள் ஆதிக்கம் செலுத்தின.
தென் மண்டல அளவிலான ஆடவர், மகளிர் ஹேண்ட்பால் போட்டி மதுரை நாகசிவா பாலிடெக்னிக் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. லீக் முறையில் நடைபெறும் இப் போட்டியின் 2-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு ஆட்டங்களில் தமிழகம் 35-14 என்ற கணக்கில் ஆந்திரத்தையும், கர்நாடகம் 34-17 என்ற கணக்கில் கேரளத்தையும், ஆந்திரம் 27-21 என்ற கணக்கில் புதுச்சேரியையும், தமிழகம் 37-31 என்ற கணக்கில் கேரளத்தையும், கர்நாடகம் 43-14 என்ற கணக்கில் ஆந்திரத்தையும் வீழ்த்தின.
மகளிர் பிரிவில் தமிழகம் 12-5 என்ற கணக்கில் ஆந்திரத்தையும், கேரளம் 18-6 என்ற கணக்கில் கர்நாடகத்தையும், தமிழகம் 12-7 என்ற கணக்கில் கர்நாடகத்தையும் வீழ்த்தின.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

