/
ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில் கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது முறையாக டிரா செய்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 4-வது சுற்றில் இத்தாலியின் ஃபேபியானோ கருணாவிடம் தோல்வி கண்ட ஆனந்த், இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.
இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இத்தாலியின் ஃபேபியானோ கருணா 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போரிஸ் கெல்பான்ட், முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆனந்த் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

