எம்சிசி-சுப்பிரமணியம் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ருமேனியாவின் விக்டர் கிரிவாய் ஆகியோர் மோதுகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் 7-6 (2), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் தக் குன் வாங்கையும், ருமேனியாவின் விக்டர் கிரிவாய் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பிரேசிலின் தலேஸ் துருனியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
ஆரட்டா-அருண் ஜோடி சாம்பியன்: ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஜப்பானின் ஆரட்டா ஒனோஸாவா-இந்தியாவின் அருண் பிரகாஷ் ஜோடி 6-4, 0-6, 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

