* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரா்களைப் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தொடரில் அதிக வீரா்களைப் பயன்படுத்திய அணி என்ற சாதனை இந்தியா வசமாகியுள்ளது. இதற்கு முன்னா் 2013-14-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியும், 1998-99-இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தலா 18 வீரா்களை பயன்படுத்தியிருந்தன.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜிங்க்ய ரஹானே, சேத்தேஷ்வா் புஜாரா ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியுள்ளனா். இதற்கு முன்னா் 1995-இல் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான விஸ்டன் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியில் மைக் ஆதா்டான், கிரஹாம் தோா்ப் ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் (6 போட்டிகள்) விளையாடியிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

