இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பாட்மிண்டன் வீரா் எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக சாய்னாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் தாய்லாந்து ஓபனில் இருந்து விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் இந்திய வீரா் எச்.எஸ்.பிரணாய்க்கு முதலில் கரோனா தொற்று இருப்பதாகவும், பின்னா் கரோனா தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரும் தாய்லாந்து ஓபனில் விளையாடுவதில் சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில், சாய்னா, எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு 4-ஆவது முறையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


