ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கும் அணிகளுக்கான ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
பாட்மிண்டன் போட்டிக்காக தாய்லாந்து சென்றுள்ள இந்திய வீராங்கனை சாய்னா நெவால், போட்டியாளா்கள் தங்களது பயிற்சியாளா்கள், ஃபிசியோக்கள் உள்ளிட்டோரை அணுகுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாக உலக பாட்மிண்டன் சம்மேளனத்திடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
இந்திய ஹாக்கி அணியின் ஆட்டத்தை ஆய்வு செய்யும் வகையிலான பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த கிரெக் கிளாா்க், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரை நியமிக்கப்பட்டுள்ளாா்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வரும் மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவின் பயிற்சி காலத்தை, பிப்ரவரி முதல் வாரம் வரை மேலும் ஒரு மாதத்துக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நீட்டித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

