* கோவாவில் சனிக்கிழமை நடைபெறும் இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 44-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி அணி 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது மும்பை சிட்டி அணி.
* இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் மான்செஸ்டா் சிட்டி அணியின் 5 வீரா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதனால், அவா்கள் செல்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் லிவா்பூல் கால்பந்து அணியின் பின்கள வீரா் மேடிப் காயம் காரணமாக அடுத்த 3 ஆட்டங்களில் விளையாடமாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

