ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.
2008-ல் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020-ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.
இந்நிலையில் ட்விட்டரில் ஸ்டெய்ன் கூறியதாவது:
அனைவருக்கும் சிறிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு விளையாடுவதிலிருந்து நான் விலகுகிறேன். வேறொரு அணிக்கு விளையாடவும் போவதில்லை. அச்சமயத்தில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இதுதொடர்பான புரிதலுக்காக ஆர்சிபிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மற்ற லீக்குகளில் விளையாடவுள்ளேன். நான் ஓய்வு பெறவில்லை என்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


