தேவையானவை:
அரிசி மாவு - கால் கிண்ணம்
கெட்டி தேங்காய்ப்பால் மற்றும்
நீர்த்த தேங்காய்ப்பால் - தலா 1 கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு, தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து, சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில், நெய் சேர்த்து அத்துடன் அரிசி மாவை சேர்த்து, வாசனை வரும்வரை நன்கு வறுக்கவும்.
பின்னர், நீர்த்த தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர், கெட்டி தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். எல்லாமாக சேர்த்து நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை அனைக்கவும் வறுத்து வைத்துள்ள தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து பரிமாறவும். சுவையான சாயனம் தயார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


