/
திணை அரிசியில் சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்..
தேவையானவை:
திணை அரிசி - 500 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
திராட்சை, முந்திரி - 50 கிராம்
நெய் - 200 மில்லி
செய்முறை:
திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து, குழைய வேக விடவும்.
வெல்லத்தில் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, மண் இருந்தால் வடிகட்டவும்.
காய்ச்சிய பாகை வேகவைத்த பொங்கலில் ஊற்றவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, அடுப்பில் 5 நிமிடம் கொதிக்க விட்டு மீதம் உள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- ராஜேஸ்வரி ரவிக்குமார்
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

