/
நாவில் நடனமாடும் கற்கண்டு பொங்கல் செய்தால் நிமிடத்தில் காலியாகிவிடும்.
தேவையானவை:
கற்கண்டு - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
பச்சரிசி - 500 கிராம்
நெய் - 300 மில்லி
பால் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிதளவு
செய்முறை:
பச்சரிசியை பால், தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்.
சர்க்கரையையும் கற்கண்டையும் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
பின்னர் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து பொங்கலுடன் சேர்த்து கற்கண்டு பாகு ஏலக்காய்த் தூள், நெய் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- ராஜேஸ்வரி ரவிக்குமார்
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


