""தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது தில்லித் தமிழ்ச் சங்கம்'' என்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி கூறினார்.
தமிழ்த்தாய் விருது தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு மட்டும் வழங்கப்பட்ட விருதல்ல. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 67 ஆண்டுகால வரலாற்றுக்கும், தில்லிவாழ் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்ட விருது.
1947-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை உள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளின் உழைப்புக்கும் நற்பணிக்கும் கிடைத்த விருது. 1987-ம் ஆண்டு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த ராமாமிர்தம் ""எம்.ஜி.ஆர்.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்'' என்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் குரல் கொடுத்தார். அதன் பின்னர்தான் அரசியல்வாதிகள் இந்த கோரிக்கை வைத்து விருது வழங்கப்பட்டது. தமிழ் சங்கங்களை எப்படி ஒன்றிணைக்க முற்பட்டீர்கள் என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். தில்லியில் வாழும் தமிழர்கள் ஒரே மனதுடன்தான் உள்ளனர். அதில் பிரிவு ஏதும் கிடையாது என்றேன்.
தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

