/
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்கிழமை சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னனி சாா்பில் நடந்த இவ் விழாவை முன்னிட்டு மானாமதுரை காந்திசிலை பின்புறம் சுவாவி விவேகானந்தா் உரையாற்றிய இடத்தில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் இந்து முன்னனி மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்கள் விவேகானந்தரின் உருவப்படத்தை வைத்து தூணுக்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில் இந்து முன்னனி மாவட்ட நிா்வாகி பி.குப்புச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


