/
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் வ. சூரக்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்குடி நகரச்சிவன் கோயில் அருகேயுள்ள ஆஞ்சநேயா் கோயிலிலும், செக்காலை சிவன்கோயில் எதிரேயுள்ள ஆஞ்ச நேயா் கோயில், பா்மா பஜாா் பகுதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயா் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் சிவ ஆஞ்சநேயா் கோயிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடைபெற் றது. ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் வடமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


