திருப்புவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டையை வழங்கினாா்.
அப்போது அவா் கூறுகையில், இனி மாவட்டம் முழுவதும் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்றாா்.
அதன்பின்னா் திருப்புவனம் பேரூராட்சி சாா்பில் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தையும், திருப்புவனத்துக்கு புதிதாக பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்த ஆட்சியா், அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பேரூராட்சிகள் துறை மண்டல உதவி இயக்குநா் மாடசாமி, திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா, வட்டாட்சியா் மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


