சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செங்கோன்மை

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச்செயின்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 11:30 am

பொருட்பால்   --   அதிகாரம்  55   --   பாடல்  7


இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச்செயின்.


- திருக்குறள்


நாட்டு மக்கள் யாவர்க்கும் 
இறைவன் போன்று விளங்கிடும் 
அரசன் நாட்டு மக்களை 
அன்பால் வாழ வைப்பவன்

அறத்தின் வழியில் மக்களை 
வாழவைக்கும் அரசனை 
நீதிமுறை நிர்வாகமே 
நிலைத்து வாழச் செய்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்