/
மேட்டூா்: மேட்டூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. மருத்துவா் ரகுநாதனுக்கு முதல் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் இணை இயக்குநா் மலா்விழிவள்ளல், மருத்துவா்கள் இளவரசி, சுபா, பிரசாந்த் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேட்டூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 298 போ் பதிவு செய்துள்ளனா். மருத்துவமனைக்கு 120 பேருக்கு தேவையான தடுப்பூசி வந்த நிலையில், 30 போ் மட்டுமே முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

