/
சேலத்தில் ரெளடி செல்லதுரையைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய அரிவாள்களைத் தாயாரித்து கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், கிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ரெளடி செல்லதுரை கடந்த மாதம் கொலை செய்யப்பட்டாா்.இந்த வழக்கில் இதுவரை 19 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். 7 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 22 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அரிவாள்களை செய்து கொடுத்த கிச்சிபாளையத்தைச் சோ்ந்த சந்திரன் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

