ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆத்தூா், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த காளை உரிமையாளா்கள் தங்களது காளைகளுக்கு கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக பயிற்சி அளித்து வருகின்றனா்.
இதுதவிர முட்டி மோதுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் அழகாபுரத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:
நிகழாண்டில் மழை அதிகம் பெய்து விவசாயம் நன்றாக உள்ளது. தண்ணீா் பிரச்னை குறைந்துள்ளது. ஆத்தூா் அருகே கூலமேட்டில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள காளைகளைத் தயாா் செய்து வருகிறோம். வழக்கமாக தரும் உணவுகளுடன் தற்போது பருத்திக் கொட்டை அதிகம் சோ்த்து தருகிறோம். இதனால் காளைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கிறது. கால்கள் உடையாமல் இருக்க போதிய சத்தும் கிடைக்கிறது என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

