/
ஹனுமன் ஜயந்தியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சேலம், கோட்டை பகுதியில் உள்ள கோட்டை அழகிரிநாதா் கோயிலில் சுதா்சன பட்டாச்சாரியாா் முன்னின்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்களை செய்தாா். சேலம் டவுன், கோட்டை பகுதி, செவ்வாய்பேட்டை, குகை, அன்னதானபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனா்.
இதேபோல சேலம் பட்டை கோயில் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. கோரிமேடு ஆஞ்சநேயா் கோயில், பழனி காவடியாண்டவா் கோயிலில் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்கார, அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


