/
சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
சேலம், அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி ஊழியா்கள் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஊழியா்களை சமரசம் செய்தனா். ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

