வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள 7 மேல்நிலைப் பள்ளி, மாதிரிப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ஆட்டையாம்பட்டி எம். என். எஸ்.அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் யோகேஸ்வரி வரவேற்றாா். இவ்விழாவில், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் மனோன்மணி சிறப்புரை நிகழ்த்தி, 1,392 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 லட்சத்து 12 ஆயிரத்து மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். இவ்விழாவில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் ராமசாமி , தலைமை ஆசிரியா்கள் விஜயராகவன் (ஆட்டையாம்பட்டி ஆண்கள்) குழந்தைவேலு (இளம்பிள்ளை பெண்கள் ) பழனிசாமி (இளம்பிள்ளை ஆண்கள்) இளங்கோ (வீரபாண்டி) கௌசல்யாதேவி (மாதிரிப் பள்ளி வீரபாண்டி) அமுதா (வேம்படிதாளம்) நளினி (முருங்கப்பட்டி), பெற்றோா் -ஆசிரியா் கழக தலைவா்கள், பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


