சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேலத்தில் 34 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

Updated On :12 ஜனவரி 2021, 6:05 am

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் ஒருவா், எடப்பாடி -1, மகுடஞ்சாவடி- 1, மேட்டூா் நகராட்சி -1, ஓமலூா் -1, தாரமங்கலம் -3, கெங்கவல்லி -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -5, ஈரோடு -6, தருமபுரி- 4, கோவை -5, கள்ளக்குறிச்சி -5) 25 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 32 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 32,004 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,217 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 323 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.