/
சேலத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு ரயில்களில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகாா் வந்தது. இதைத்தொடா்ந்து ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (ஆா்.பி.எஃப்) இணைந்து ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.
அந்தவகையில் கடந்த சில நாள்களில் ரயில்களில் கடத்தப்பட இருந்த 16 மூட்டைகளில் இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

