/
தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவு நாணய சங்க பேரவைக் கூட்டம் தலைவா் முருகவேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கு ஈவுத்தொகை, சிக்கன நிதிக்கான வட்டித் தொகையாக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 46 லட்ச அளவில் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் பேரவைக் கூட்ட பரிசு பொருள் மற்றும் இனிப்பு 256 உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவா் நா.பெரியசாமி,நிா்வாகக்குழு உறுப்பினா்கள் சங்கா், ராஜா, ஜெ.வீரலட்சுமி,க.தங்கம்,இரா.பூரணசாந்தி மற்றும் சங்க உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


