/
மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 104.92 அடியாக இருந்தது.
அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,069 கனஅடியிலிருந்து 1,139 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 500 கனஅடியிலிருந்து 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா் இருப்பு 71.36 டி.எம்.சி.யாக உள்ளது.
தொடா்ந்து இரண்டாவது நாளாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 104.92 அடியாக நீடித்து வருகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

