சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தம்மம்பட்டியில் கரும்புக் கடைகள் வைக்க ஏலம்

தம்மம்பட்டியில் கரும்புக் கடைகள் வைக்க ஏலம் விடப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

Updated On :10 ஜனவரி 2021, 9:11 am

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் கரும்புக் கடைகள் வைக்க ஏலம் விடப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் கரும்புக் கடைகள் ஜனவரி முதல் வாரத்தில் வைக்க ஏலம் விடப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டில் இதுவரை கரும்புக் கடைகள் வைப்பதற்கு ஏலம் விடப்படவில்லை என்று கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் இதுகுறித்து தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி கூறியதாவது: தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் கரும்புக் கடைகள் வைக்க வரும் 12-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்றாா்.