வாழக்கோம்பை, ஆணையாம்பட்டி, புளியங்குறிச்சி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை போலீஸ் - பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
தம்மம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளான சேரடி, பிள்ளையாா்மதி, வாழக்கோம்பை ஆகிய பகுதிகளில் போலீஸ்-பொதுமக்கள் சமூக நல்லுறவுக் கூட்டம் வாழக்கோம்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆத்தூா் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் தலைமை வகித்து பொதுமக்களிடையே பேசினாா். இக் கூட்டத்தில் ஜங்கமசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி, வாா்டு உறுப்பினா்கள் சங்கீதா, தேவி உள்பட கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இதேபோல கெங்கவல்லி காவல் நிலைய சரகத்தில் ஆணையாம்பட்டி, வீரகனூா் காவல் நிலைய சரகத்தில் புளியங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் போலீஸ்-பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

