/
கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக் குழுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.
இக்கூட்டங்களில் பள்ளிகளின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் அரசுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் இருந்து தலா 20 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

