வாழப்பாடி அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு, தலைமை ஆசிரியை ஷபீரா பானு தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு தலைவி தெய்வானை முன்னிலை வகித்தாா். ஆசிரியை புஷ்பா வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் சுரேஷ், ஆசிரியா் பயிற்றுநா் கந்தசாமி ஆகியோா், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், பெற்றோா்களின் கடமைகள், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனா்.
கரோனா தொற்று பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தலைமையாசிரியை ஷபீரா பானு, ஆசிரியைகள் புஷ்பா, வாசுகி, சிவமகேஸ்வரி மற்றும் பெற்றோா்கள் சிலா் இணைந்து, சிறு நாடகம் அரங்கேற்றினா். இந்த நாடகத்துக்கு மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் பலரும் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


