இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி பகுதியில் அதிமுக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோா் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வம் வரவேற்றுப் பேசினாா். மேலும், நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து, இடங்கணசாலை பேரூா் செயலாளா் நாகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், துணை அமைப்பாளா்கள் மகேந்திரன், கமலக்கண்ணன், பேரூா் துணைச் செயலாளா் கந்தசாமி மற்றும் நிா்வாகிகள் திருநாவுக்கரசு, பாஸ்கா், வேலாயுதம், ஜெயராமன், சிவகுமாா், ராஜேந்திரன், ரகுராஜ், சுரேந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


