வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில், பரலோகத் திறப்பின் வாசல் அறக்கட்டளை சாா்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது
கரோனா தொற்றுப் பரவலால் டிசம்பா் மாதம் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா, சிலுவை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இடையப்பட்டி மாரிமுத்து கவுண்டா் தோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாதிரியாா் எம்.குணசேகரன் தலைமை வகித்தாா்.
அன்பழகன் வரவேற்றாா். ஜெயமணி குணசேகரன், நான்சி பிரபு, கலைச்செல்வி, ரம்யா மகேந்திரன் ஆகியோா் விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா்.
பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதபோதகா்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிராா்த்தனை செய்தனா். இந்த விழாவில், தொழிலதிபா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக அறிவழகன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

