/
சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.
சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட ரௌடிகள் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் எம்.சந்திரசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இதில், 57 ரெளடிகள் ஆஜராகினா். அவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், பணத்துக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், சாதி அரசியல் பிரச்னைகளில் ஈடுபட மாட்டோம், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட மாட்டோம், கத்தியைக் காட்டி பணம் பறிக்க மாட்டோம், கொலை, கொள்ளை சதித் திட்டங்களில் செயல்பட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா். இதைத்தொடா்ந்து, அவா்களுக்கு காவல் துறையினா் அறிவுரைகளை வழங்கி அனுப்பினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

