/
சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் உள்கோட்டத்துக்குள்பட்ட ஐவேலி கிராமத்தில் காவல் துறையின் சாா்பில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம கண்காணிப்பு அலுவலா்களை பொதுமக்களிடத்தில் அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா் காவல் துறையின் சாா்பில், ஐவேலி கிராமத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மணி, காவலா்களை பொதுமக்களிடத்தில் அறிமுகம் செய்துவைத்து குழந்தைகளுக்கு நோட்டு, பேனாக்களை வழங்கிப் பேசினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் முன்னிலை வகித்தாா். சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் வரவேற்றாா். சங்ககிரி காவல் ஆய்வாளா் முத்துசாமி, காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


