சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 10 போ், இளம்பிள்ளை -1, காடையாம்பட்டி -1, கொளத்தூா் -1, மேச்சேரி -3, நங்கவள்ளி -1, ஓமலூா் -5, தாரமங்கலம் -5, ஆத்தூா் -1, கெங்கவல்லி -2, வாழப்பாடி -2, மேட்டூா் நகராட்சி -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -4, தருமபுரி -3, ஈரோடு- 3) என 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 37 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 31,815 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,050 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 301 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

