/
எடப்பாடியில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
முன்னதாக ஆலச்சம்பாளைம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், டோக்கன் அளித்தபடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிா? என ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து கவுண்டம்பட்டி யில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா் டி.கதிரேசன், நகரச் செயலாளா் முருகன், அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


