/
ஆட்டையாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா, வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவா் இளங்கோவன், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்எல்ஏ மனோன்மணி ஆகியோா் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம், முழுநீள கரும்பு, சா்க்கரை, அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினா். விழாவில் சேலம் சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி, ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் மாதேஸ்வரன், பழனிசாமி, அரியானூா் பழனிசாமி, மாதேஸ்வரன், மனோகா், விஜயதைலான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


