சேலம், எடப்பாடி தொகுதியில் ஜனவரி 7-ஆம் தேதி திமுக சாா்பில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
தமிழகமெங்கும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ எனும் தலைப்பில் 16,000 இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது என திமுக சாா்பில் முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா்.
அதன் தொடா்ச்சியாக, சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி ஊராட்சி, ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ஜனவரி 7-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா் என்று சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

