/
ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகள் சகுந்தலாதேவி (22). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் ராம் (20) என்பவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சகுந்தலாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீஸாா் சென்று சகுந்தலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


