/
கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட அரசு நீச்சல் குளம் 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, சேலம் காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது சா்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் பயிற்சி மேற்கொள்ள நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

