/
சங்ககிரியில் திங்கள்கிழமை இரவு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தோ்தல் பிரசாரம் செய்தாா்.
சங்ககிரியில் அவா் பேசியதாவது:-
வியாபாரத்துக்காக வந்த வெள்ளையா்கள் சங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலையை தூக்கிலிட்டனா். இன்று வியாபாரத்துக்காக ஜனநாயகத்தையே தூக்கிலிட்டு விட்டாா்கள். அதுவும் கம்பெனிதான். இதுவும் கம்பெனிதான். இந்தக் கம்பெனிகளை கலைத்துவிட்டு ஒரு நியாயமானக் கட்சியை ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்றாா். பின்னா் திருச்செங்கோடு பிரசாரத்துக்கு புறப்பட்டுச்சென்றாா்
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


