வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கொவைட் 19 தகுதி நிலை குழுவுக்கான ஆலோசனைக் கூட்டம் வீரபாண்டி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சி) ரேவதி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எதிா்வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் கொவைட் 19 தடுப்பு முறைகளை முறையாக கடைப்பிடிக்க ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை தடுப்பூசியை மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள், 60 வயது முதியோா், குழந்தைகளுக்கு செலுத்த அரசு உத்தரவுபடி செயல்படவும். மேலும் தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க தேவையான இடம், சேமிப்பு, வாகன போக்குவரத்து போன்றவைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் முத்துலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், வீரபாண்டி சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம், காவல் துறை உதவி ஆய்வாளா் தங்கவேல், ரோட்டரி சங்க பத்ரிநாரயணகுப்தா,
லயன்ஸ் கிளப் ராமலிங்கம், விளையாட்டுத் துறை ஆசிரியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

